Katre En Vaasal Vandhai Song Lyrics In Tamil

Katre En Vaasal Vandhai Song Lyrics In Tamil

 

காற்றே என் வாசல் வந்தாய்

மெதுவாக கதவு திறந்தாய்

காற்றே உன் பேரை கேட்டேன்

காதல் என்றாய்

 

நேற்று நீ எங்கு இருந்தாய்

காற்றே நீ சொல்வாய் என்றேன்

சுவாசத்தில் இருந்ததாக

சொல்லி சென்றாய்

 

துள்ளி வரும் காற்றே

துள்ளி வரும் காற்றே

தாய் மொழி பேசு

 

நிலவுள்ள வரையில்

நிலவுள்ள வரையில்

நெஞ்சினில் வீசு

 

துள்ளி வரும் காற்றே

துள்ளி வரும் காற்றே

தாய் மொழி பேசு

 

காற்றே என் வாசல் வந்தாய்

மெதுவாக கதவு திறந்தாய்

காற்றே உன் பேரை கேட்டேன்

காதல் என்றாய்

 

கார்காலம் அழைக்கும் பொது

ஒளிந்து கொள்ள நீ வேண்டும்

தாவணி குடை பிடிப்பாயா

 

அன்பே நான் உறங்க வேண்டும்

அழகான இடம் வேண்டும்

கண்களில் இடம் கொடுப்பாயா

 

பூக்களுக்குள்ளே தேன் உள்ள வரையில்

காதலர் வாழ்க

பூக்களுக்குள்ளே தேன் உள்ள வரையில்

காதலர் வாழ்க

பூமிக்கு மேலே வான் உள்ள வரையில்

காதலும் வாழ்க

 

காற்றே என் வாசல் வந்தாய்

மெதுவாக கதவு திறந்தாய்

காற்றே உன் பேரை கேட்டேன்

காதல் என்றாய்

 

நேற்று நீ எங்கு இருந்தாய்

காற்றே நீ சொல்வாய் என்றேன்

சுவாசத்தில் இருந்ததாக

சொல்லி சென்றாய்

 

நெடுங்காலம் சிப்பிக்குள்ளே

ஒளிந்து நிற்கும் முத்து போல்

என் பெண்மை திறந்து நிற்கிறதே

 

திறக்காத சிப்பி என்னை

திறந்து கொள்ள சொல்கிறதா

என் நிஜம் மறந்து நிற்கிறதே

 

நான் சிறு குழந்தை என்று நினைத்தேன்

உன் வருகையினால் வயதறிந்தேன்

என்னை மறுபடியும்

சிறு பிள்ளையாய் செய்வாயா

 

கட்டிலிடும் வயதில் தொட்டிலிட சொன்னால்

சரியா சரியா

கட்டிலிடும் வயதில் தொட்டிலிட சொன்னால்

சரியா சரியா

கட்டிலில் இருவரும் குழைந்தைகள் ஆனால்

பிழையா பிழையா

 

காற்றே என் வாசல் வந்தாய்

மெதுவாக

காற்றே உன் பேரை கேட்டேன்

காதல் என்றாய்

 

துள்ளி வரும் காற்றே

துள்ளி வரும் காற்றே

தாய் மொழி பேசு

 

நிலவுள்ள வரையில்

நிலவுள்ள வரையில்

நெஞ்சினில் வீசு

 

துள்ளி வரும் காற்றே

துள்ளி வரும் காற்றே

தாய் மொழி பேசு

 

Read More: Thendral Vanthu Song Lyrics In Tamil

Leave a Comment