Malare Mounama Song Lyrics In Tamil

Malare Mounama Song Lyrics In Tamil

 

(இசை)

ஆண்: மலரே மௌனமா மௌனமே வேதமா

பெண்: மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா அன்பே

ஆண்: மலரே மௌனமா மௌனமே வேதமா

(இசை)

ஆண்: பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ ஆ…

பெண்: மீதி ஜீவன் என்னைப் பார்த்த போது வந்ததோ

ஆண்: ஏதோ சுகம் உள்ளூறுதே

பெண்: ஏனோ மனம் தள்ளாடுதே

ஆண்: ஏதோ சுகம் உள்ளூறுதே

பெண்: ஏனோ மனம் தள்ளாடுதே

ஆண்: விரல்கள் தொடவா

பெண்: விருந்தைப் பெறவா?

ஆண்: மார்போடு கண்கள் மூடவா?

ஆண்: மலரே மௌனமா

பெண்: மலர்கள் பேசுமா?

(இசை)

பெண்: கனவு கண்டு எந்தன் கண்கள் மூடிக் கிடந்தேன்

ஆண்: காற்றைப் போல வந்து கண்கள் மெல்லத் திறந்தேன்

பெண்: காற்றே என்னை கிள்ளாதிரு

ஆண்: பூவே என்னை தள்ளாதிரு

பெண்: காற்றே என்னை கிள்ளாதிரு

ஆண்: பூவே என்னை தள்ளாதிரு

பெண்: உறவே உறவே

ஆண்: உயிரின் உயிரே

பெண்: புது வாழ்க்கை தந்த வள்ளலே

ஆண்: மலரே மௌனமா மௌனமே வேதமா?

பெண்: மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா அன்பே

ஆண்: மலரே

பெண்: ம்..

ஆண்: மௌனமா?

பெண்: ம்ம்..

ஆண்: மௌனமே

பெண்: ம்ம்ம்..

ஆண்: வேதமா?

பெண்: ஆ…அ…

 

Read More: Anjali Anjali Song Lyrics In Tamil

Leave a Comment